வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம்
தூத்துக்குடி: தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி கொண்டுவரப்பட்டது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.