ரூ.20 லட்சம் காசோலை, அரசு பணி நியமன ஆணை: CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்

தினகரன்  தினகரன்
ரூ.20 லட்சம் காசோலை, அரசு பணி நியமன ஆணை: CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்

தூத்துக்குடி: தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம்  துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார். இதேபோல் சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை துணை முதல்வர் வழங்கினார்.

மூலக்கதை