ஆயுதமுனையில் நாம் கேட்டவை எங்களுக்கு உரியவையையே ஆகும்!

TAMIL CNN  TAMIL CNN
ஆயுதமுனையில் நாம் கேட்டவை எங்களுக்கு உரியவையையே ஆகும்!

தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் கேட்கிறோம். ஆயுத முனையில் நாம் கேட்டதும் எங்களுக்குக் கிடைக்கவேண்டியவையே! இல்லாதவற்றை நாங்கள் கேட்கவில்லை. – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இந்தத் தமிழ்த் தேசத்துக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே சமஷ்டி ,... The post ஆயுதமுனையில் நாம் கேட்டவை எங்களுக்கு உரியவையையே ஆகும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை