தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
தூத்துக்குடி: தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொன்.ராதாகிருஷ்ணன் வருகிறார்.