புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.25லட்சம் நிதியுதவி
புவனேஸ்வர்: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.25லட்சம் நிதியுதவி வழங்கப்படும். வீரமரணமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.25லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஒடிசா அரசுஅறிவித்துள்ளது. மேலும் வீரர்களின்கிராம பஞ்சாயத்துகள் முன்மாதிரிபஞ்சாயத்துகளாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.