ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது
டெல்லி: கடந்த ஆண்டை விட இந்தாண்டு தகவல் தொழில் நுட்ப துறை வல்லுநர்கள் சம்பாதிக்கும் வருமானம் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் இயந்திர கற்றல் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பிரிவுகளில் தேவை அதிகரித்துள்ளது. நாஸ்காம் (மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்) ஆய்வறிக்கை படி, கடந்த ஆண்டு, ஐ.டி துறையில் சராசரி சம்பள