தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்: மனோ கணேசன்
தமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மற்றும் சமூகமேம்பாடு, இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,... The post தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்: மனோ கணேசன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.