மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் விமானப் போக்குவரத்து துறை 6 மாதத்தில் முடிவு செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.