யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு

TAMIL CNN  TAMIL CNN
யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு

யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான கேந்திர பிரதேசமாக தத்தெடுக்கப்பட்டு உள்ளது. கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம் ஆகியவற்றில் மிகவும் மோசமான நிலையில் அரியாலை கிழக்கு காணப்படுகிறது. போதை பொருள் , பல தார மணம், பாலியல் ஒழுக்க கேடுகள் ஆகியன இங்கு மலிந்து காணப்படுகின்றன. வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியன அடிக்கடி நடந்த... The post யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை