தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளுவர் சிலை சிகாகோவிற்கு இன்று வழியனுப்பி வைக்கப்பட்டது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளுவர் சிலை சிகாகோவிற்கு இன்று வழியனுப்பி வைக்கப்பட்டது

2019, சூலை மாதம் சிகாகோவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் நடத்தும் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. அச்சிலையை வழியனுப்பும் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சனவரி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு அவர்களும் , அமெரிக்காவிற்கான ஒருகிணைப்பாளர் திரு.வீர வேணுகோபால் அவர்களும் கலந்துகொண்டு பேசினர்.

மூலக்கதை