கொடைக்கானலில் விதிமீறல் கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டித்தது மின்சார வாரியம்

தினகரன்  தினகரன்
கொடைக்கானலில் விதிமீறல் கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டித்தது மின்சார வாரியம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் விதிமீறல் கட்டிடங்களில் மின் இணைப்புகளை மின்சார வாரியம் துண்டித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மின்வாரிய துணை இயக்குனர் மேத்யூ தலைமையில் ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்டுள்ள 38க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை