ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை