நெகிழி வளர்ச்சியில் மறுசுழற்சி செய்வது அவசியம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சென்னை: நெகிழி வளர்ச்சியில் மறுசுழற்சி செய்வது அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். சென்னை கிண்டி சிப்பெட் நிறுவன பொன்விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இவவறு கூறினார்.