கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு இழப்பீடு : தமிழக அரசு பதில் தர ஆணை

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு இழப்பீடு : தமிழக அரசு பதில் தர ஆணை

மதுரை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. தஞ்சை கோவிந்தராஜன் வழக்கில் பிப்ரவரி 18ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை