மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்

தினகரன்  தினகரன்
மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்

டெல்லி : மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் செய்து குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் 2019 இடைக்கால பட்ஜெட்டை பியூஷ் கோயல் தாக்கல் செய்வார். இலாகா இல்லாதா அமைச்சராக அருண் ஜேட்லி தொடர்வார் என்று அறிவித்துள்ளார். அருண் ஜேட்லி  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை