அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்

தினகரன்  தினகரன்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் வே.மணிவாசகம் தகவல் தெரிவித்தார்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டமும் நாளை தொடரும் என விளக்கம் அளித்துள்ளார். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நாளை கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மூலக்கதை