காஞ்சிபுரம் அருகே வெல்டிங் கொதிகலன் மூடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே வெல்டிங் கொதிகலன் மூடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு நகராட்சி குப்பை உரக்கிடங்கில் வெல்டிங் பணியில் கொதிகலன் மூடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கொதிகலன் மூடி வெடித்தத்தில் ஜெயக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை