காஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத், தேவரியம்பாக்கம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த விக்னேஷ், சுரேந்தர் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேரிடம் இருந்து 40 சவரன் நகைகளை மீட்டு ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை