திண்டிவனம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து இருவர் பலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே எண்டியரில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கல்லூரி மாணவர் பிரபாகரன், நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.