வேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது

தினகரன்  தினகரன்
வேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடந்த ஆண்டு ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஷ்பவனம் முத்துக்கவுண்டர் கிராமத்தில் ஆசிரியர் சிவகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அகிலன், கார்த்திக், அடைக்கலராஜ், ரகுபதி மற்றும் ஐயப்பன் ஆகிய 5 பேரை போலீசார் ஓராண்டுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

மூலக்கதை