சென்னையில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்டி, ஜெயக்குமார், பிரேம்குமார், ஆனந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.