கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகன விபத்து : 3 பேர் பலி

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகன விபத்து : 3 பேர் பலி

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மூலச்சாலை என்ற இடத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சரவணன், சாஜு, ஜோகில் ஆகியோரை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை