கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பாண்டித்துரை மற்றும் முருகன் ஆகியோர் பலியாகினர்.

மூலக்கதை