வேலூர் அருகே ஆசிரியரை கேலி செய்த 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் : கல்வித்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே ஆசிரியரை கேலி செய்த 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் : கல்வித்துறை உத்தரவு

வேலூர் : திருப்பத்தூரில் ஆசிரியரை கேலி செய்த 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் ஆசிரியர்களை கேலி செய்யும் வீடியோ சமூக வளைத்தளத்தில் வெளிவந்த நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத தட்டும் 6 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை