ஆளுநர் பதவியைப் கேட்டுப் பெற்றுக்கொள்ள துணிவில்லாத கருணா! யோகேஸ்வரன் காட்டம்

TAMIL CNN  TAMIL CNN
ஆளுநர் பதவியைப் கேட்டுப் பெற்றுக்கொள்ள துணிவில்லாத கருணா! யோகேஸ்வரன் காட்டம்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகர் பீ.என்.ஏ. விளையாட்டுக் கழகம் மற்றும் ஐக்கிய இளைஞர் கழகம்... The post ஆளுநர் பதவியைப் கேட்டுப் பெற்றுக்கொள்ள துணிவில்லாத கருணா! யோகேஸ்வரன் காட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை