தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது
சென்னை: தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது, பொன்னையனுக்கு பெரியார் விருதை வழங்கினார். அதேபோல், காமராசர் விருது - பழ.நெடுமாறன், பாரதிதாசன் விருது - தியாரு, கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - சூலூர் கலைப்பித்தன் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.