மட்டு வீதியில் அநாதரவாக 2 மாத சிசு!

TAMIL CNN  TAMIL CNN
மட்டு வீதியில் அநாதரவாக 2 மாத சிசு!

மட்டக்களப்பில் பிறந்த அழகிய குழந்தையை வீதியில் அநாதையாய் பரிதவித்த காட்சி நேற்று அனைவர் மனங்களையும் நெருடியுள்ளது. இந்த குழந்தை தாய் வறுமையால் வீதியில் எறிந்தாரா? தமது தகாத பாலியல் ஆசையில் பலிகடாவாக்கிய சிசுவா? உற்றார் ,உறவினர் ஏதும் நச்சரிப்புகளுக்காக வீதியில் அநாதையாய் கைவிட்டார்களா?எனும் பல ஐயங்கள் எழுந்துள்ளன. ஒரு குழந்தை தனியே வீதியில் கிடந்து அழுத நிலையில் நேற்று இரவு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டு... The post மட்டு வீதியில் அநாதரவாக 2 மாத சிசு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை