ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு சிறை - கலக்கத்தில் வரி ஏய்ப்பாளார்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு சிறை  கலக்கத்தில் வரி ஏய்ப்பாளார்கள்

டெல்லி: ஊழியர்களிடம் வசூலித்த டிடிஎஸ் தொகையை கட்ட தவறினால் வருமான வரி விதிகளின்படி 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கம். வரி ஏய்ப்பு ரூ. 25,000க்கு கீழ் இருந்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 25,000க்கு மேல் இருந்தால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை உண்டு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு

மூலக்கதை