பரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - கடும் பனிப்பொழிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!  கடும் பனிப்பொழிவு!!

நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அதிகளவான பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
l'Aisne, 
les Ardennes, 
l'Aube, 
le Cher, 
l'Eure-et-Loir, 
l'Indre, 
l'Indre-et-Loire, 
le Loir-et-Cher, 
le Loiret, 
la Marne, 
la Nièvre, 
le Nord, 
l'Oise, 
Pas-de-Calais, 
Paris மற்றும் 3 புறநகர்கள்,
Seine-et-Marne, 
Yvelines, 
Somme, 
l'Yonne, 
l'Essonne,
Val-d'Oise
 
ஆகிய 24 மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமையே குறித்த பிராந்தியங்களில் பனிப்பொழிவு ஆரம்பித்திருந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் அதிகளவான பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 
 

மூலக்கதை