இந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள்  ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

மும்பை: இந்தியாவின் 50 சதவிகித சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கிறது, 10 சதவிகித கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் 13.6 கோடி ஏழைகள் இருப்பதாகவும் இது இந்திய மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும்

மூலக்கதை