ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

யாழ்ப்பானம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஜனவரி 13ல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பிப்.21ம் தேதி படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை