தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல்
யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் கலாசாரம், இனம் மற்றும் பாரம்பரியம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவில் பிரபலமான பிள்ளையார் கோயிலொன்று காணப்படுகின்றது. அதற்கு அண்மையில் தற்பொழுது புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தன்று கோயிலில் பூஜைகள் நடைபெற்றபோது பௌத்த மதகுரு ஒருவர் அதை... The post தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.