தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்
தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ராகுலன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், போர்க்காலத்திலும் கூட எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை எழுதிய பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். எங்களது போராட்ட... The post தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.