சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை

தினகரன்  தினகரன்
சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை

சென்னை: சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகம் வசூலாகியுள்ளது என  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் வயிரவன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு புத்தக விற்பனை மூலம் ரூ.15 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு ரூ.18 கோடி வசூலானது.

மூலக்கதை