விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
புதுக்கோட்டை: விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41பேர் காயம், பார்வையாளர்கள் இருவர் பலி யானர்.