பெரிய அணைக்கரைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு

தினகரன்  தினகரன்
பெரிய அணைக்கரைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் 456 காளைகள் சீறிப்பாய்ந்தன, 275 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மூலக்கதை