மலையகத்தில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் கையளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
மலையகத்தில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் கையளிப்பு

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன்... The post மலையகத்தில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் கையளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை