போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்

TAMIL CNN  TAMIL CNN
போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்

போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எமது மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக்கூறி போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு சேவகம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... The post போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் – சி.வி.விக்னேஸ்வரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை