முல்லைத்தீவிற்கு விரையும் ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு கொடுக்கவுள்ள மகிழ்ச்சி

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவிற்கு விரையும் ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு கொடுக்கவுள்ள மகிழ்ச்சி

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளுள் சுமார் 1,200 ஏக்கர் காணி நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு பாதுகாப்பு துறைக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய வடக்கில் தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர்... The post முல்லைத்தீவிற்கு விரையும் ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு கொடுக்கவுள்ள மகிழ்ச்சி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை