போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் அரசு தயார்

TAMIL CNN  TAMIL CNN
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் அரசு தயார்

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய நன்மையாக இந்த உதவி காணப்படுகின்றது. பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பயணத்தின் இறுதி நாளான நேற்று (சனிக்கிழமை) பிலிப்பைன்ஸ்... The post போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் அரசு தயார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை