லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய

TAMIL CNN  TAMIL CNN
லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால் லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்க வெண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த... The post லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை