சற்று முன்னர் யாழில் பதற்றம்! கண்டுக்கொள்ளாத பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பஸ்தியான் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்தில் இருக்கின்ற போதிலும் பொலிஸார் அவர்களை கைது செய்ய பின்னடிப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.