கொழும்பில் கோர விபத்து! இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பில் கோர விபத்து! இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜா-எல, துடெல்ல ரயில் கடவையை கடக்க முற்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதியதில் குறித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
 
இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை