முதல்-அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப் பார்க்கிறார்கள்!!எடப்பாடி

PARIS TAMIL  PARIS TAMIL
முதல்அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப் பார்க்கிறார்கள்!!எடப்பாடி

எம்.ஜி.ஆர். 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் சாலையில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூலக்கதை