எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றபட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

தினகரன்  தினகரன்
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றபட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மதுரை : எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றபட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் பேரு காலத்துக்காக அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர் குழு கண்காணிப்பில் இருந்த சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் ரத்தசோகை ஏற்பட்டதால் சாத்தூர் பெண்ணுக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. பின்னர் நடந்த சோதனையில் பெண்ணுக்கு ஏற்றப்பட்டது, எச்.ஐ.வி. ரத்தம் என தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை