எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடி - அருண் ஜெட்லி பெருமிதம்
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-