புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை

TAMIL CNN  TAMIL CNN
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்திலிருந்து... The post புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை