கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்

சென்னை : கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கக் கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை