புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – ரணில்

TAMIL CNN  TAMIL CNN
புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – ரணில்

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் ஒற்றையாட்சியை,... The post புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை