பாவங்கள் தீர ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதம்

மாலை மலர்  மாலை மலர்

சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.

மூலக்கதை